தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, புத்த துறவியின் இசையை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள 18 குறுங்கதைகள் அடங்கிய நுால் இது. இதில் நாம் அறிந்த மனிதர்களின் அறியாத வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது.
தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, புத்த துறவியின் இசையை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள 18 குறுங்கதைகள் அடங்கிய நுால் இது. இதில் நாம் அறிந்த மனிதர்களின் அறியாத வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது.